பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனம் செய்தாா். பின்னா் பூஜை முடிந்தபின் பக்தர்களிடம் போட்டோ மற்றும் செல்பி எடுத்துக் கொண்டாா்.
பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி. தரிசனத்தில் வழிப்பட்டார். தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனத்துக்குப் பிறகு, கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருக்கு வேத பண்டிதர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் தீர்த்தப்பிரசாதம் வழங்கினர். பூஜை முடிந்தபின் கோயிலுக்கு வெளியே வந்த போது வெளியே இருந்த பக்தர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்பி மற்றும் போட்டோ எடுத்து கொண்டனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…