சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 30ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தநாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்காக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நேற்று இரவு 11 மணி அளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
Video thumbnail
நீதிமன்றத்தை மிரட்டும் ஜகதீப் தன்கர்
00:22
Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img