செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்).
பல வருடங்களுக்குப் பிறகு கேப்டன் விஜயகாந்தை திரையில் கண்ட ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்களோ அதேபோல் திரிஷா – விஜய் இருவரும் இணைந்து நடனமாடிய மட்ட பாடலையும் பயங்கரமாக கொண்டாடினர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்குமான வசனங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அதாவது “விஜய், சிவகார்த்திகேயனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்ற பிறகு அப்போது அங்கு நான் வருவேன். சிவாவிடம் உங்க இடத்தை நான் பார்த்துக்கட்டுமா? என்று கேட்பேன். ஆனால் அந்த சீனை எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.
இருப்பினும் இது போன்ற நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் அதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…