இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடிகர் ரஜினி திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து ரஜினிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த வீக்கம் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினி நேற்று (அக்டோபர் 3) இரவு 11 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அடுத்ததாக மருத்துவர்களின் பரிந்துரையின்படி நடிகர் ரஜினி சில வாரங்கள் ஓய்வெடுக்க இருக்கிறார்.
அதன் பின்னரே கூலி படப்பிடிப்பில் இணைவார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களின் போர்ஷன்களை படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளின் தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…