டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. டானா தீவிர புயல் நாளை அதிகாலை கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக ஒரிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் இரு மாநிலங்களிலும் கடுமையான புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதனால் ஒடிசாவின் 3 துறைமுகங்களில் (Puri, Dhamara, Paradip) 10ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு, 1துறைமுகத்தில் (Gopalpur) 8ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதேபோன்று மேற்கு வங்கத்தின் 3 துறைமுகங்களில் (Kolkata, Haldia, Sagar Island) 9ஆம் எண் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் தான் பாதிப்புகள் குறித்து தெரியவரும்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…