சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் சவரன் ரூ.56,800க்கு விற்பனையான நிலையில், நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.56,880க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு மேலும் 80 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ரூ.56,960க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து கிராம் ரூ.7,120க்கு விற்பனையாகிறது.
இதேபோல், சில்லறை வர்த்தத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து புதிய உச்சமாக கிராம் 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து 1 லட்சத்து, 3 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதால்,பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…