சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.58,400-க்கும், கிராம் ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.58,720-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத்தங்ஙகம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.7,340-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, கிராம் ரூ.112-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
மரகத நாணயம் 2 திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ ஆர்…
நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் அவரைப் போல யாரும் இருக்க முடியாது என்றும் நடிகர் துல்கர்…
முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பான…
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை…
நடிகை பூமிகா சாவ்லா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். இவர்…
குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.…