கனமழை எதிரொலி-புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் 30 செ.மீ., செங்குன்றம் 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது பெய்துவரும் கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புழல் ஏரிக்கு நேற்று 277 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3,471 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,326 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 16.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

‘சூர்யா 45’ படத்தின் கதாநாயகி இவர்தானா டைட்டில் என்ன?

இதேபோல 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 162 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 160 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1099 கன அடியாக அதிகரித்துள்ளது. 18.86 அடி உயரத்தில் தற்போது 3.98 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.

கனமழை எதிரொலி-புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

இதே போல 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 305 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு 60 கனஅடியாக இருந்த நீர்வரத்து 50 கனஅடியாக சரிந்துள்ளது. 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்மட்டம் 30.35 அடி உயரத்தில் உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர்இருப்பு உயர தொடங்கியுள்ளது.

 

Video thumbnail
அவளை எதுவும் தடுக்கவில்லை... அவள் சொன்ன முதல் வார்த்தையே... 'அப்பா'தான்! | appa | love | kavithai |
07:16
Video thumbnail
கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா.... | cleaning | marina | sup club | regina |
00:37
Video thumbnail
ஜூன்-4 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை என்ன ஆகும்? | ADMK | Again Sasikala | BJP | Congress |
06:22
Video thumbnail
ஆவடி அருகே இரட்டை கொலை - காரணம் என்ன? Double murder near Avadi - what is the reason? | avadi |
03:11
Video thumbnail
2026 அதிமுகவின் வியூகம் மாறுமா? திமுக செய்ய வேண்டியது என்ன? | dmk | admk | strategy | Part - 2
14:01
Video thumbnail
உள்ளாட்சி நிர்வாகத்தில் குளறுபடி..திமுக திருத்தி கொள்ள வேண்டும்.. DMK needs to be corrected |admk|
13:01
Video thumbnail
சாதிவாரி கணக்கெடுப்பு... ராகுல் காந்தி உறுதி.. வடமாநிலங்களில் விவாதமாக மாறியது... | bjp | congress |
07:53
Video thumbnail
நம்பிக்கை இழந்த மோடி..மோடியின் இன வெறி பேச்சால் ராகுல் பிரதமராக வாய்ப்பு..| bjp | congress | korea |
06:44
Video thumbnail
பாஜக 150 -க்கு மேல் தாண்டாது... வட மாநில ராஜபுத்திர மக்கள் கொந்தளிப்பு... | bjp | congress | musk |
13:14
Video thumbnail
மாறுகிறது களம்..Elon musk கொடுத்த Shock.அடுத்த பிரதமர் ராகுல் காந்தியை சந்திக்க Elon musk திட்டம்
02:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img