100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஹரியானா, சிக்கிம் மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்ட ஊதியமாக ரூபாய் 374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூபாய் 294 வழங்கப்பட்டு வருகிறது. அது தற்போது ரூபாய் 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
Video thumbnail
நீதிமன்றத்தை மிரட்டும் ஜகதீப் தன்கர்
00:22
Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img