100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹரியானா, சிக்கிம் மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்ட ஊதியமாக ரூபாய் 374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூபாய் 294 வழங்கப்பட்டு வருகிறது. அது தற்போது ரூபாய் 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…