இந்தியா

இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!

 

 

இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியான நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 66,134 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். ஆனால் 2024- ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 25,000 கோடி ரூபாயை வெளியே எடுத்த அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 1,539 கோடி ரூபாயை மட்டுமே முதலீடு செய்திருக்கின்றனர்.

ஆனால் மார்ச் மாதத்தின் தொடக்கம் முதல் 15- ஆம் தேதி வரையிலான நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் 40,710 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் வந்துள்ளன. கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவைச் சந்திருந்த நிலையில், அந்நிய முதலீடுகள் குவிந்து வருகின்றனர்.

இதற்கு நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பொருளாதாரம் 8.4% ஆக வளர்ச்சி அடைந்துள்ளதாக வெளியான புள்ளி விவரங்களில் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதே நேரம், கடன் பத்திரங்கள் சந்தையில் 10,383 கோடியை வெளியே எடுத்துள்ளது புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.

santhosh

Share
Published by
santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி