தெலங்கானா ஆளுநர் பதவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார்.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அனுப்பியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை அல்லது புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் முதலீடுகள்!
கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் தோல்வி அடைந்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் 01- ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 16- ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் தமிழிசைக்கு வழங்கப்பட்டது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…