இந்தியா

திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

 

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் திகார் சிறைக்கு அனுப்பப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21- ஆம் தேதி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒருவாரம் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 28) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.

அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டால் திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயந்த் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 1,403 பேர் வேட்பு மனுத்தாக்கல்!

காவலில் இருந்தபடி முதலமைச்சர் பணியைத் தொடங்கும் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி