இந்த விவகாரத்தில் ஏற்கனவே சாம்சங் ஆலை நிர்வாகம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே ஆறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், போராட்டம் நடத்த உரிய இடம் தேர்வு செய்யப்படாமல் உள்ளதால் இன்றும் போராட்டம் நடைபெறாது என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…