திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி கூட்டம் சேர்த்து பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் திருப்பூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பி.அருணாசலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சுற்றுவட்டார பகுதியில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
அப்போது, வெள்ளாலபாளையம் பிரிவு பகுதியில் அனுமதியின்றி பொதுமக்கள் கூட்டம் சேர்த்து அவர்களுக்கு உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளது.
https://www.mugavari.in/rcbvslsg-ipl-match-today/
இதையறிந்த தேர்தல் பறக்கும் படையினர் ஆப்பக்கூடல் போலீசில் புகார் அளித்தன் பேரில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அருணாசலம் மற்றும் உடன் வந்த அதிமுக-வினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…