அரசியல்

ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங்க்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம்

ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங்க்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம்

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி பிரமுகருக்கு ஜாமீன்- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக ஜாமீன் வழங்கியுள்ளது.

 

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சஞ்சய் சிங்குக்கு எதிராக அப்ரூவராக மாறியவரின் வாக்குமூலத்தை தவிர எதிராக எந்த ஆதாரமும் இல்லை என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதங்களை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில் எம்.பி.சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

நாளை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யாமல் எந்த ஒரு ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக அமலாக்கத்துறை சிறையில் அடைத்திருப்பதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சிங் ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை முன் வைத்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் இது குறித்து நாளைவரை கால அவகாசம் கூறிய அமலாக்க துறையினுடைய அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

https://www.mugavari.in/tamilnadu-weather-report-2/
எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை ஆறு மாதங்களாக ஈடி சிறையில் அடைத்து வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கோரிய வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி