இந்நிலையில் இர்பானை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று காலை ரிச்சர்ட் சச்சினை திண்டுக்கல் மாலைப்பட்டி சுடுகாடு பகுதிக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது, அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். இதில் காவலர் அருண் என்பவர் காயம் அடைந்தார்.
இதனை அடுத்து, காவல் ஆயவாளர் வெங்கடாஜலம் எச்சரித்தும் ரிச்சர்ட் சச்சின் தப்பியோட முயன்ற நிலையில் அவரது வலது காலில் சுட்டுப்பிடித்தனர். தொடர்ந்து, காயம் அடைந்த ரிச்சர்ட் சச்சின், காவலர் அருண் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திண்டுக்கல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…