இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் நியமனம் செய்திருந்தார்.ஏற்கனவே இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் சாம்சங் விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி.யு மற்றும் ஊழியர்களிடம் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறையின் அமைச்சர் எ.வ. வேலு, தொழில்துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்,மாநில செயலாளர் முத்துகுமார் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஊழியர்களிடம் தனியாகவும், நிர்வாகத்திடம் தனியாகவும் 4 மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சு வார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்,
பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது, எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த போராட்டம் தொடரும் எனபதை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…