கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய் சந்தித்து கதை சொன்னதாக கூறியுள்ளார்.அதாவது நடிகர் விஜய்யை பலமுறை சந்தித்து கதை சொன்னதாகவும், கிராமத்து பின்னணியில் ஆக்சன் படமாக உருவாக இருந்த அந்த படம் நடக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ரசிகர்கள் பலரும் தளபதி 69 படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கிராமத்துக் கதையில் விஜய் நடிக்க முடியவில்லை என்ற மற்றுமொரு வருத்தமும் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…