ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு!
ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வுச் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரியான் அதிரடியாக விளையாடி 84 ரன்களை சேர்த்தார்.
அஸ்வின் 29 ரன்களையும், ஜூரல் 20 ரன்களையும், ஹெட்மயர் 14 ரன்களையும் சேர்த்தனர். ஆட்டநேர முடிவில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை குவித்தது. வெற்றி பெற 186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் தொடக்கமே அதிரடி காட்டியது.
கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு!
வார்னர் 49 ரன்களையும், மார்ஷ் 23 ரன்களையும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர…
ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் DJ இசைக்கு நடனமாடிய…
தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு…
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில், செல்போனை பார்த்து கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியது…
ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர்.…
WR செஸ் மாஸ்டர்ஸில் தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்துள்ளார் பிரக்ஞானந்தா. லண்டனில் நடந்த 2024 WR செஸ் மாஸ்டர்ஸ்…