நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி வரும் மே 26- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!
ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”ஐ.பி.எல். லீக் போட்டிகள் வரும் மே 19- ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. பிளே ஆப் சுற்றின் குவாலிபயர் வரும் மே 21- ஆம் தேதியும், எலிமினேட்டர் போட்டி வரும் மே 22- ஆம் தேதியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
குவாலிபயர் 2 போட்டி மே 24- ஆம் தேதியும், ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி மே 26- ஆம் தேதியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, முதற்கட்டமாக 17 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதன்படி, கடந்த மார்ச் 22- ஆம் தேதி ஐ.பி.எல். போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…