கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சூர்யா தனது போர்ஷனை நிறைவு செய்ததாக அறிவித்திருந்தார். இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, தனது 45வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைக்க இருக்கிறார்.
யாரும் எதிர்பாராத காம்போவில் உருவாகும் இந்த படம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் (அக்டோபர் 14) இன்று மாலை 6:00 மணி அளவில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகையினால் இந்த அறிவிப்பு சூர்யா 45 படம் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…
கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…
விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…
சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…