அண்ணாமலை, ஆ.ராசா, டி.எம்.செல்வகணபதி, டிடிவி தினகரன் உள்ளிட்ட சிலரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால் சலசலப்பு நிலவியது. பின்னர் அவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
டெல்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரப்பில் 2 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்பு மனுவின் பிரமாண பத்திரத்தில் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை
என்றும், எண் 27 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசைப்படுத்தப்படவில்லை எனவும், அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் நலத்துறை உத்தரவு
இதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் வேட்பு மனு பரிசீலனை அறையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளைப் பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து, அண்ணாமலையின் வேட்பு மனுவை ஏற்பதாக அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…