மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் வேட்பாளர் செலவினத் தொகையை ரூபாய் 95 லட்சமாக உயர்த்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் தமிழிசை திடீர் ராஜினாமா!
“மக்களவைத் தேர்தல் செலவிற்காக தமிழ்நாடு அரசிடம் ரூபாய் 750 கோடி கோரப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை ரூபாய் 70 லட்சத்தில் இருந்து ரூபாய் 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலம் 141 புகார்கள் ஒரே நாளில் பெறப்பட்டுள்ளன” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள்- அனைத்து தகவல்களையும் வெளியிட எஸ்பிஐ- க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்டவைக் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…