எனக்கு நினைவுத் தெரிந்ததில் இருந்து சாதியம்தான் எனக்கான எதிரி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கவிதாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், “தனி நபரை நான் விமர்சித்தது இல்லை; மோடி என்பவர் பாரத பிரதமர்; அவருக்கான மரியாதை எப்போதும் கிடைக்கும். நான் என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன்; எனக்கு நினைவுத் தெரிந்ததில் இருந்து சாதியம்தான் எனக்கான எதிரி. யார் விலங்கிடப்பட்டிருக்கிறர்கள் எனத் தெரிய வேண்டுமெனில் சாதிய கணக்கெடுப்பு அவசியம்.
காய்கறி வாங்கி ஆதரவுத் திரட்டிய நடிகர் மன்சூர் அலிகான்!
தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப்போட்டு டிவியை உடைத்துவிட்டு, இப்போது கூட்டணியா எனக் கேட்கிறார்கள்; டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு முக்கியம். நமது டிவி, நமது ரிமோட்; அது இங்குதான் இருக்கும்; எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…