மே 6-ல் 12-ம் வகுப்பு, மே 10-ல் 10-ம் வகுப்புக்கு தேர்வு முடிவு
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
+2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 7,80,000 மாணவ மாணவிகள் எழுதினர்.
இதேபோல் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த தேர்வை சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத்தினர். +2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது.
https://www.mugavari.in/news/india-news/indigo-introduces-new-entertainment-service/2297
தற்போது மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும் மே 10ஆம் தேதி 10 ஆம் வகுப்பிற்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…