கோடைக்காலம் என்பதால் பொதுமக்கள் தண்ணீரை வீணடிக்காமல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும் த்மிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், வாக்குப்பதிவு முடிந்தும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பது, குடிநீர் விநியோகப் பணிகளில் எவ்விதச் சுணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடாது! கோடைக்காலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சந்திந்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் இருப்போம்! கோடையை பொறுப்புடன் கடப்போம். என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…