தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவுப் பெற்றுள்ளது.
சி.பி.ஐ போலீஸ் என கூறி தொழிலதிபரிடம் 50 லட்சம் மோசடி
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று (மார்ச் 30) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவுப் பெற்றது. இதையடுத்து, இன்று மாலை 05.00 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது. சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் உள்ளிட்டவை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் சின்னம், பெயர், புகைப்படங்கள் ஆகியவற்றை பொருத்தும் பணிகள் நடைபெறும். தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மக்களவைத் தொகுதியில் 56 பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மக்களவைத் தொகுதியில் 13 பேர் வேட்பு மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…