ம.தி.மு.க.வைச் சேர்ந்த ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
“செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்”- கண்ணீர் மல்க ஆவேசமாக பேசிய துரை வைகோ!
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, திருச்சி தொகுதியில் துரை வைகோ தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சூழலில், ம.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், ஈரோடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி. கணேசமூர்த்தி கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன்!
கடந்த ஒருவாரமாக மனஅழுத்தத்தில் எம்.பி. கணேசமூர்த்தி இருந்ததாகவும், தனது மீண்டும் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், இத்தகைய முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் ம.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…