புனிதவெள்ளியையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!
கிறிஸ்தவர்களின் தவ காலத்தையொட்டி, புனித வாரம் குருத்தோளை ஞாயிறுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து புனிதவெள்ளி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தநாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளியாக அனுசரிக்கின்றனர்.
அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி மற்றும் கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் ஹாலிஸ் தலைமையில் இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதை நினைவுப்படுத்தும் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு!
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…