புனிதவெள்ளியையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51,000- ஐ கடந்தது!
கிறிஸ்தவர்களின் தவ காலத்தையொட்டி, புனித வாரம் குருத்தோளை ஞாயிறுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து புனிதவெள்ளி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தநாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனிதவெள்ளியாக அனுசரிக்கின்றனர்.
அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் புதுச்சேரி மற்றும் கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் ஹாலிஸ் தலைமையில் இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதை நினைவுப்படுத்தும் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்பு!
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…