குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூலை 13- ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் குரூப் 1 முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் 27- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்; குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13- ஆம் தேதி நடைபெறுகிறது. டி.எஸ்.பி., துணை ஆட்சியர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு வரும் ஜூலை 13- ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளப் பக்கத்தை அணுகலாம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கட்டாயம் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…