உயிரிழந்த முருகனின் மனைவிக்கு உடனடியாக அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சசிகலா புஷ்பா சர்ச்சை வீடியோ…..பா.ஜ.க. வேட்பாளர் விளக்கம்!
தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் முருகன் காவலர் தாக்கி உயிரிழந்ததாக அவரது மனைவி மீனா உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஓட்டுநர் முருகன் வழக்கில் காவலர்கள் கடுமையாக நடந்துக் கொண்டுள்ளனர். காவல்துறையினர் தாக்கி உயிரிழந்த ஓட்டுநர் முருகனின் மனைவிக்கு உடனடியாக அங்கன்வாடி பணியாளர் பணியை வழங்க வேண்டும். வி.ஏ.ஓ. உதவியாளர் பணி காலியாகும் போது அப்பணியை முருகன் மனைவிக்கு வழங்க வேண்டும். முருகனின் மனைவிக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 வாரத்திற்குள் நெல்லை மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
வெள்ளியங்கிரி மலை ஏறிய 5 பேர் உயிரிழப்பு!
அத்துடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…