தமிழ்நாடு

விடுமுறையில் வந்த ராணுவ வீரர் அரங்கேற்றிய கொடூர செயல்!

 

மதுரை மாவட்டத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறுமியை பெரியப்பாவே கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

மே 26- ல் சென்னையில் ஐ.பி.எல். இறுதிப் போட்டி!

கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் தாய் ஏற்கனவே இறந்த நிலையில், தனது பெரியம்மா மற்றும் பெரியப்பா செந்தில் குமார் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழன்கிழமை சிறுமி கழிவறைக்குள் மயங்கி இருப்பதாக அருகில் இருந்தவர்கள், சிறுமியின் பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோர் உதவிக்கு அழைத்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, இறந்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டனர். காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவுச் செய்து விசாரணையில் ஈடுபட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ராணுவத்தில் பணியாற்றும் சிறுமியின் பெரியப்பா செந்தில் குமார், விடுமுறையில் வந்திருந்ததும், அவரே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து நாடகமாடியதும் தெரிய வந்தது.

உதகையில் தடியடி….போராட்டம்!

இதனையடுத்து, அவரையும், கொலையை மறைக்க உதவிய அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சொந்த பெரியம்மா, பெரியப்பாவே கொடூர செயலை செய்தது. மதுரை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி