தமிழ்நாடு

ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடரும் கள்ளச்சந்தை டிக்கெட் விற்பனை மோசடி!

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் இருப்பதாகக் கூறி ரசிகர்களிடம் ரூபாய் 25,000 மோசடி செய்த நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு: 834 பேர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- குஜராத் டைட்டன்ஸ் அணி மோதும் போட்டி நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. போட்டியினை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானம் அருகே சுற்றித் திரிந்தனர். அவர்களில் பலருக்கு டிக்கெட் கிடைக்காததை அறிந்துக் கொண்ட சிலர் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வதாகக் கூறி, போரூரைச் சேர்ந்த மென்பொறியாளர் உள்ளிட்ட இருவரிடம் அடையாளம் தெரியாத நபர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மைதானத்தில் காவலாளியை போல் ஆடை அணிந்திருந்த நபர் ரூபாய் 25,000 பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பானைச் சின்னம் கேட்டு வி.சி.க. வழக்கு!

இதனிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக, 18 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி