தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டனர்.
“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் (மார்ச் 27) நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். இவைகளில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!
அதிகபட்சமாக கரூரில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 56 மனுக்கள் ஏற்கப்பட்டன; 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெரம்பலூர் தொகுதியில் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 23 மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 தொகுதிகளிலேயே குறைவாக நாகை தொகுதியில் 9 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 மனுக்கள் ஏற்க மறுக்கப்பட்ட நிலையில், 14 மனுக்கள் ஏற்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…