தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டனர்.
“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் (மார்ச் 27) நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். இவைகளில் 1,085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 664 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!
அதிகபட்சமாக கரூரில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 56 மனுக்கள் ஏற்கப்பட்டன; 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெரம்பலூர் தொகுதியில் 33 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 23 மனுக்கள் ஏற்கப்பட்டன. 39 தொகுதிகளிலேயே குறைவாக நாகை தொகுதியில் 9 மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 மனுக்கள் ஏற்க மறுக்கப்பட்ட நிலையில், 14 மனுக்கள் ஏற்கப்பட்டது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…