தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வேட்பு மனுத்தாக்கல் செய்ய அதிக கூட்டத்துடன் வந்த பா.ம.க.வினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ம.தி.மு.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த உயர்நீதிமன்றம்!
வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய அதிகபட்சமாக 3 வாகனங்களில் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நான்கு வாகனங்களில் வந்த சௌமியா அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க.வின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யின் மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
இதற்காக சௌமியா அன்புமணி பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…