பா.ஜ.க. பெண் நிர்வாகியின் சேலை சிக்கியதை எடுக்க உதவியபோது, எடுக்கப்பட்ட வீடியோவை தி.மு.க.வினர் தவறாகப் பரப்பிவிட்டதாக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி தெரிவித்துள்ளார்.
“2 தொகுதிகளில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம்”- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
கடந்த 2022- ஆம் ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ குறித்து அவர் அளித்த விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம். பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி கூறியதாவது, “பா.ஜ.க. பெண் நிர்வாகியின் சேலை தவறுதலாக காலனியில் சிக்கிக் கொண்டது. சேலையை எடுக்க உதவிய வீடியோவை தி.மு.க.வினர் தவறாகப் பரப்பிவிட்டனர்” என்றார்.
“தமிழகத்தில் பிரச்சனையின்றித் தேர்தலை நடத்த முடிகிறது”- தலைமைத் தேர்தல் அதிகாரி பேச்சு!
இந்த சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோ தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…