தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட சுமார் 1,403 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
ம.தி.மு.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த உயர்நீதிமன்றம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 30- ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி நிலையில், இன்று (மார்ச் 27) பிற்பகல் 03.00 மணியளவில் நிறைந்தவடைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 1,403 பேரிடமிருந்து 1,749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறவுள்ளது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் மார்ச் 30- ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
அதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…