தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!
மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக, தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னையில் இன்று (மார்ச் 27) மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் உள்ளிட்ட 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் 7 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
“ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது”- தேர்தல் ஆணையம் பதில்!
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் ரூபாய் 60.70 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 33.31 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…