தமிழகத்தில் கரூர் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 56 நபர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது.
மது போதையில் சுற்றித் திரிந்த பெண்ணிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்
அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என கரூரில் போட்டியிட 62 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். நேற்று (மார்ச் 29) நடைபெற்ற வேட்பு மனு மீதான பரிசீலனையின் போது, 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இன்று (மார்ச் 30) வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் என்பதால் சிலர் வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம்.
பா.ஜ.க. கூட்டணிக்கு சென்ற எம்.பி…. வழக்கை முடித்து வைத்த சி.பி.ஐ.!
இன்று (மார்ச் 30) மாலை 05.00 மணிக்கு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் இன்று மாலை வெளியானதுடன், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம், பெயர் பொருத்தும் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…