திருத்தணி முருகன் கோயிலில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், 382 கிராம் தங்கத்தையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு!
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியலில் காணிக்கையாக தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றைச் செலுத்தி செல்கின்றனர்.
தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு!
அவை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 22 நாட்களில் 1 கோடியே 5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம், 382 கிராம் தங்கம் மற்றும் 5 ஆயிரத்து 280 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…
கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…
ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…
ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…