விடுமுறை ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம் காந்தி ஜெயந்தி
காந்தி ஜெயந்தி ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – 4 மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட கூடிய அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed