நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்கக் கோரும் பரிந்துரையை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார்.
“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தமிழ்நாடு ஆளுநருக்கு தீர்மானமானது அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், ஆளுநரிடம் தீர்மானம் கிடப்பில் இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தார். நாகை மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்கக்கோரும் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்தார்.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…