இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 430 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இருப்பினும் இந்த படம் குறித்து சிலர் விமர்சித்து வந்தனர். அதாவது இந்த படம் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியிருந்த ராஜதுரை படத்தை போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “அப்பா – மகன் கதை என்பது யுனிவர்சல் கதை.
கோட் படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் ராஜதுரை படத்தின் கதை என்பது எனக்கு தெரியவந்தது. சினிமாவை பார்த்து தான் சினிமாவை கற்றுக் கொண்டேன். கோட் படத்தை எடுப்பதற்கு முன் பல படங்களை பார்த்தேன் ஆனால் ராஜதுரை படத்தை பார்த்திருந்தால் கோட் படத்தை இன்னும் நன்றாக எடுத்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…