உலகம்

இசை நிகழ்ச்சி அரங்கில் தாக்குதல்- 150 பேர் உயிரிழப்பு!

 

ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபல அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரங்கத்திற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது.

சுமார் 100- க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேரை ரஷ்ய பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பழனி முருகன் கோயிலில் களைக்கட்டியுள்ள பங்குனி உத்திர திருவிழா!

இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்திருக்கும் ரஷ்ய அதிபர் புதின், காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

santhosh

Share
Published by
santhosh

Recent Posts

சென்னையில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் மிதமான மழை!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில் நள்ளிரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான…

அக்டோபர் 18, 2024 11:20 காலை

எமர்ஜென்சி’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்த – மகிழ்ச்சியில் கங்கனா.

நடிகை மற்றும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக…

அக்டோபர் 18, 2024 11:06 காலை

நடிகை தமன்னாவிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை.

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. பண மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் செயலி விளம்பர…

அக்டோபர் 18, 2024 10:45 காலை

சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழப்பு.

ம.பி.யில் சத்தமான DJ இசைக்கு நடனமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்திருக்கிறான். மத்தியப் பிரதேசத்தின் போபாலில் DJ இசைக்கு நடனமாடிய…

அக்டோபர் 18, 2024 10:23 காலை

ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு…

அக்டோபர் 17, 2024 6:08 மணி

செல்போனை பார்த்தபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் -நூலிழையில் உயிர் தப்பிய காட்சி.

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில், செல்போனை பார்த்து கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பியது…

அக்டோபர் 17, 2024 5:59 மணி